குறுந்தகவல் குறும்பு -20

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

-------------------

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

-----------

என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

------------------


உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!

----------------

ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?
நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!

--------------------
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

-------------------

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

-----------

என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

------------------


உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!

----------------

ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?
நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!

--------------------

குறுந்தகவல் குறும்பு -19

உன் அப்பாவ பாத்தாலும் பயம்,உன் அம்மாவ பாத்தாலும் பயம்,உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி பொண்ணே!

=======================

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னுஅரசாங்கம் சொன்னதும், சர்தார்ஜி தன்வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரு... ஏன் தெரியுமா? அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!

======================
மாப்பிள்ளை,
E=MC2... இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது உன்னோட ஃபார்முலா!

=====================

டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!

தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?

=======================

ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!

============================

என்ன மாமூ...
புதுசுபுதுசா தினுசுதினுசா
இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே.
ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு
பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

_________________
உன் அப்பாவ பாத்தாலும் பயம்,உன் அம்மாவ பாத்தாலும் பயம்,உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி பொண்ணே!

=======================

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னுஅரசாங்கம் சொன்னதும், சர்தார்ஜி தன்வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரு... ஏன் தெரியுமா? அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!

======================
மாப்பிள்ளை,
E=MC2... இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது உன்னோட ஃபார்முலா!

=====================

டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!

தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?

=======================

ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!

============================

என்ன மாமூ...
புதுசுபுதுசா தினுசுதினுசா
இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே.
ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு
பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

_________________

குறுந்தகவல் குறும்பு -18

மாடுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு...
மனுஷன் கழுத்துல செல்லு!
--------------
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிட
மாட்டேங்கிறே?
--------------
ஆயிரம் ரூபா செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலாÕனு சொல்றாங்க. பைசா
செலவு இல்லாம ஊருக்குள்ளேயே
சுத்துனா, ஏண்டா திட்றாங்க?
----------
மச்சான்..! உன்னை
ஒரு வேலைக்கு அனுப்பி வெச்சா
போன வேகத்துல திரும்பி
வந்துடறியே...
மனசுக்குள்ளே என்ன
கங்குலின்னு நினைப்பா?
--------
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு
கீழே படுத்துக்க ஆமா!
------
காலையில் உனக்கு தினத்தந்தி,
தினமலர், தினமணி,
தினகரன் நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு இட்லி,
தோசை, பொங்கல், உப்புமானு
ஏதாவது ஒண்ணு போதும்டா!
-------
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... டாஸ்மாக்ல
நீ நிக்கலை!
-----
மாடுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு...
மனுஷன் கழுத்துல செல்லு!
--------------
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிட
மாட்டேங்கிறே?
--------------
ஆயிரம் ரூபா செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலாÕனு சொல்றாங்க. பைசா
செலவு இல்லாம ஊருக்குள்ளேயே
சுத்துனா, ஏண்டா திட்றாங்க?
----------
மச்சான்..! உன்னை
ஒரு வேலைக்கு அனுப்பி வெச்சா
போன வேகத்துல திரும்பி
வந்துடறியே...
மனசுக்குள்ளே என்ன
கங்குலின்னு நினைப்பா?
--------
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு
கீழே படுத்துக்க ஆமா!
------
காலையில் உனக்கு தினத்தந்தி,
தினமலர், தினமணி,
தினகரன் நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு இட்லி,
தோசை, பொங்கல், உப்புமானு
ஏதாவது ஒண்ணு போதும்டா!
-------
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... டாஸ்மாக்ல
நீ நிக்கலை!
-----

குறுந்தகவல் குறும்பு -17

விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே
வேலூரா... பாளையங்கோட்டையா?

=================

கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...
மச்சான் மாட்டிக்கிட்டியா?

===================

எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள
நின்னுக்கிட்டு நான் சாமி புள்ளைடா!னு
சவுண்டு வுடுறியாமே...
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க... இப்படி
உண்டை கட்டி வாங்கித் திங்க!

==================

அமெரிக்கா போகப் போறேன்...
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு
சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை
எடுக்கிறது சட்டப்படி குற்றமா...
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!

==================

காதலோட வலி எப்படி இருக்கும்னு
எனக்கு தெரியலை. ஆனா நான்
உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு
அப்புனியே...
யப்பா... காது வலி எப்படி இருக்கும்னு
நல்லா தெரிஞ்சிடுச்சு.

================

செங்கக்கல்லு செல்லுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
செருப்பு திருடும்
கொள்ளைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
எச்சி பீடி உதட்டுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா
ரண்டக்க... ரண்டக்க...
சிம் கார்டு இல்லாமலே
சீன் காட்டாதடா பிச்சைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...

==================
விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே
வேலூரா... பாளையங்கோட்டையா?

=================

கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...
மச்சான் மாட்டிக்கிட்டியா?

===================

எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள
நின்னுக்கிட்டு நான் சாமி புள்ளைடா!னு
சவுண்டு வுடுறியாமே...
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க... இப்படி
உண்டை கட்டி வாங்கித் திங்க!

==================

அமெரிக்கா போகப் போறேன்...
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு
சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை
எடுக்கிறது சட்டப்படி குற்றமா...
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!

==================

காதலோட வலி எப்படி இருக்கும்னு
எனக்கு தெரியலை. ஆனா நான்
உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு
அப்புனியே...
யப்பா... காது வலி எப்படி இருக்கும்னு
நல்லா தெரிஞ்சிடுச்சு.

================

செங்கக்கல்லு செல்லுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
செருப்பு திருடும்
கொள்ளைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
எச்சி பீடி உதட்டுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா
ரண்டக்க... ரண்டக்க...
சிம் கார்டு இல்லாமலே
சீன் காட்டாதடா பிச்சைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...

==================

குறுந்தகவல் குறும்பு -16

டேய் விச்சு!
நீயோ ஊருக்குப் புச்சு!
நீ இருக்கிறதோ குச்சு!
ஆதிகேசவன்
அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!
உன் தகுதிக்கு இது டூ மச்சு!
போலீஸ்ல மாட்டினே,
மவனே, பிச்சுருவான் பிச்சு!

-----------------------------
நேத்து நான் சச்சின்
டெண்டுல்கர்கிட்ட
போன்ல பேசினேன்.

சூப்பர்! என்ன
சொன்னார்?

ஸாரி, ராங்
நம்பர்ன்னார்!

-----------------------

வார்டன் சார்..
உங்கள் மந்தையிலிருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு திசையில்
போகின்றன.

ஒன்று
கனா கண்டேனுÕக்குப் போகிறது.
மற்றொன்று
உள்ளம் கேட்குமேவுக்குப்
போகிறது.
இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்...
திட்டிவிடாதீர்கள்.
---------------------

செல்போனைக்
கண்டுபிடித்தது
அமெரிக்கா!
மிஸ்டு கால்
கண்டு பிடித்தது
இந்தியன்!

-----------------------

ஏசு, காந்தி, புத்தர்
மூணு பேருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?

மூணு பேருமே லீவு
நாள்ல பிறந்தவங்க சார்!

----------------------
பழகுவதில் நீ ஜென்டில்மேன்
தேசப்பற்றில் நீ இந்தியன்
கடலை போடுவதில் நீ முதல்வன்
எல்லாம் சரி... கடன் கேட்டா மட்டும்
ஏண்டா அந்நியன் ஆயிடறே!

----------------------

கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,
சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,
தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.
உன்னை மாதிரி வெட்டிப்பய
படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.
-----------------------
டேய் விச்சு!
நீயோ ஊருக்குப் புச்சு!
நீ இருக்கிறதோ குச்சு!
ஆதிகேசவன்
அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!
உன் தகுதிக்கு இது டூ மச்சு!
போலீஸ்ல மாட்டினே,
மவனே, பிச்சுருவான் பிச்சு!

-----------------------------
நேத்து நான் சச்சின்
டெண்டுல்கர்கிட்ட
போன்ல பேசினேன்.

சூப்பர்! என்ன
சொன்னார்?

ஸாரி, ராங்
நம்பர்ன்னார்!

-----------------------

வார்டன் சார்..
உங்கள் மந்தையிலிருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு திசையில்
போகின்றன.

ஒன்று
கனா கண்டேனுÕக்குப் போகிறது.
மற்றொன்று
உள்ளம் கேட்குமேவுக்குப்
போகிறது.
இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்...
திட்டிவிடாதீர்கள்.
---------------------

செல்போனைக்
கண்டுபிடித்தது
அமெரிக்கா!
மிஸ்டு கால்
கண்டு பிடித்தது
இந்தியன்!

-----------------------

ஏசு, காந்தி, புத்தர்
மூணு பேருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?

மூணு பேருமே லீவு
நாள்ல பிறந்தவங்க சார்!

----------------------
பழகுவதில் நீ ஜென்டில்மேன்
தேசப்பற்றில் நீ இந்தியன்
கடலை போடுவதில் நீ முதல்வன்
எல்லாம் சரி... கடன் கேட்டா மட்டும்
ஏண்டா அந்நியன் ஆயிடறே!

----------------------

கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,
சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,
தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.
உன்னை மாதிரி வெட்டிப்பய
படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.
-----------------------

குறுந்தகவல் குறும்பு -15

சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!

=====================

பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும்
மஞ்சள் கலைஞருக்குப் பிடிக்கும்
சிவப்பு நல்லகண்ணுக்குப் பிடிக்கும்
கறுப்பு வீரமணிக்குப் பிடிக்கும்
காவி ராமகோபாலனுக்குப் பிடிக்கும்
காக்கி உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!

=====================

பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க

அது அமெரிக்கா!

பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க

அதான் இந்தியா!

==================

நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி
கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.

நான் மிஸ்டு கால் உட்றேன். நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!
சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!

=====================

பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும்
மஞ்சள் கலைஞருக்குப் பிடிக்கும்
சிவப்பு நல்லகண்ணுக்குப் பிடிக்கும்
கறுப்பு வீரமணிக்குப் பிடிக்கும்
காவி ராமகோபாலனுக்குப் பிடிக்கும்
காக்கி உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!

=====================

பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க

அது அமெரிக்கா!

பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க

அதான் இந்தியா!

==================

நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி
கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.

நான் மிஸ்டு கால் உட்றேன். நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!

குறுந்தகவல் குறும்பு -14

*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?

****************************

*கவலைகள் உன்னை நோகடிக்கும் பொழுது
உன்விழி ஓரம் ஒரு துளி நீர் சிந்தும் பொழுது
என்னிடம் சொல்...
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!

****************************

*அன்பே... உன்னைப் பார்க்கும்வரை நான் நானாக இருந்தேன்.
உன்னைப் பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.

****************************

*அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு அப்பா.
சிந்திப்பதற்கு நான், பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!

****************************

*உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என
துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச்
சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்!

****************************

*சத்தியமாகச் சொல்கிறேன்... உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!

****************************

*நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...

****************************

*கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும் நீ
மூழ்கிவிடுவாய் என்பதால்!

****************************

*இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ...
இல்லை என்றால் உனது
தங்கையாக இருக்கும்!

****************************
*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?

****************************

*கவலைகள் உன்னை நோகடிக்கும் பொழுது
உன்விழி ஓரம் ஒரு துளி நீர் சிந்தும் பொழுது
என்னிடம் சொல்...
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!

****************************

*அன்பே... உன்னைப் பார்க்கும்வரை நான் நானாக இருந்தேன்.
உன்னைப் பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.

****************************

*அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு அப்பா.
சிந்திப்பதற்கு நான், பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!

****************************

*உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என
துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச்
சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்!

****************************

*சத்தியமாகச் சொல்கிறேன்... உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!

****************************

*நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...

****************************

*கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும் நீ
மூழ்கிவிடுவாய் என்பதால்!

****************************

*இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ...
இல்லை என்றால் உனது
தங்கையாக இருக்கும்!

****************************