குறுந்தகவல் குறும்பு -20

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

-------------------

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

-----------

என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

------------------


உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!

----------------

ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?
நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!

--------------------
வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.

எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

-------------------

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

-----------

என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

------------------


உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!

----------------

ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?
நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!

--------------------

குறுந்தகவல் குறும்பு -19

உன் அப்பாவ பாத்தாலும் பயம்,உன் அம்மாவ பாத்தாலும் பயம்,உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி பொண்ணே!

=======================

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னுஅரசாங்கம் சொன்னதும், சர்தார்ஜி தன்வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரு... ஏன் தெரியுமா? அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!

======================
மாப்பிள்ளை,
E=MC2... இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது உன்னோட ஃபார்முலா!

=====================

டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!

தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?

=======================

ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!

============================

என்ன மாமூ...
புதுசுபுதுசா தினுசுதினுசா
இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே.
ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு
பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

_________________
உன் அப்பாவ பாத்தாலும் பயம்,உன் அம்மாவ பாத்தாலும் பயம்,உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி பொண்ணே!

=======================

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னுஅரசாங்கம் சொன்னதும், சர்தார்ஜி தன்வீட்ல இருந்த ஒரு மரத்தை வெட்டிட்டாரு... ஏன் தெரியுமா? அவர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!

======================
மாப்பிள்ளை,
E=MC2... இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது உன்னோட ஃபார்முலா!

=====================

டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!

தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?

=======================

ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்
நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்
பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.
சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.
ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.
நான் எதையுமே பிச்சை எடுத்துதான்
சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!

============================

என்ன மாமூ...
புதுசுபுதுசா தினுசுதினுசா
இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே.
ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு
பேப்பர்ல போட்டிருந்த செய்தியை
நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

_________________

குறுந்தகவல் குறும்பு -18

மாடுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு...
மனுஷன் கழுத்துல செல்லு!
--------------
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிட
மாட்டேங்கிறே?
--------------
ஆயிரம் ரூபா செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலாÕனு சொல்றாங்க. பைசா
செலவு இல்லாம ஊருக்குள்ளேயே
சுத்துனா, ஏண்டா திட்றாங்க?
----------
மச்சான்..! உன்னை
ஒரு வேலைக்கு அனுப்பி வெச்சா
போன வேகத்துல திரும்பி
வந்துடறியே...
மனசுக்குள்ளே என்ன
கங்குலின்னு நினைப்பா?
--------
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு
கீழே படுத்துக்க ஆமா!
------
காலையில் உனக்கு தினத்தந்தி,
தினமலர், தினமணி,
தினகரன் நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு இட்லி,
தோசை, பொங்கல், உப்புமானு
ஏதாவது ஒண்ணு போதும்டா!
-------
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... டாஸ்மாக்ல
நீ நிக்கலை!
-----
மாடுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு...
மனுஷன் கழுத்துல செல்லு!
--------------
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிட
மாட்டேங்கிறே?
--------------
ஆயிரம் ரூபா செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா
சுற்றுலாÕனு சொல்றாங்க. பைசா
செலவு இல்லாம ஊருக்குள்ளேயே
சுத்துனா, ஏண்டா திட்றாங்க?
----------
மச்சான்..! உன்னை
ஒரு வேலைக்கு அனுப்பி வெச்சா
போன வேகத்துல திரும்பி
வந்துடறியே...
மனசுக்குள்ளே என்ன
கங்குலின்னு நினைப்பா?
--------
டேய் மறந்துடாதே...
பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை
ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட
அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.
அதனால வழக்கம் போல
தண்ணியை போட்டுட்டு
கீழே படுத்துக்க ஆமா!
------
காலையில் உனக்கு தினத்தந்தி,
தினமலர், தினமணி,
தினகரன் நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு இட்லி,
தோசை, பொங்கல், உப்புமானு
ஏதாவது ஒண்ணு போதும்டா!
-------
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... டாஸ்மாக்ல
நீ நிக்கலை!
-----

குறுந்தகவல் குறும்பு -17

விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே
வேலூரா... பாளையங்கோட்டையா?

=================

கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...
மச்சான் மாட்டிக்கிட்டியா?

===================

எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள
நின்னுக்கிட்டு நான் சாமி புள்ளைடா!னு
சவுண்டு வுடுறியாமே...
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க... இப்படி
உண்டை கட்டி வாங்கித் திங்க!

==================

அமெரிக்கா போகப் போறேன்...
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு
சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை
எடுக்கிறது சட்டப்படி குற்றமா...
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!

==================

காதலோட வலி எப்படி இருக்கும்னு
எனக்கு தெரியலை. ஆனா நான்
உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு
அப்புனியே...
யப்பா... காது வலி எப்படி இருக்கும்னு
நல்லா தெரிஞ்சிடுச்சு.

================

செங்கக்கல்லு செல்லுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
செருப்பு திருடும்
கொள்ளைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
எச்சி பீடி உதட்டுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா
ரண்டக்க... ரண்டக்க...
சிம் கார்டு இல்லாமலே
சீன் காட்டாதடா பிச்சைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...

==================
விஜய் சிவகாசியில பிஸி!
தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!
நீ எங்கே மாப்ளே
வேலூரா... பாளையங்கோட்டையா?

=================

கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...
மச்சான் மாட்டிக்கிட்டியா?

===================

எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள
நின்னுக்கிட்டு நான் சாமி புள்ளைடா!னு
சவுண்டு வுடுறியாமே...
எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க... இப்படி
உண்டை கட்டி வாங்கித் திங்க!

==================

அமெரிக்கா போகப் போறேன்...
சிங்கப்பூர் போகப் போறேன்Õனு
சொல்லிட்டிருக்கியாமே!
முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை
எடுக்கிறது சட்டப்படி குற்றமா...
இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...
பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!

==================

காதலோட வலி எப்படி இருக்கும்னு
எனக்கு தெரியலை. ஆனா நான்
உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப
காதோட சேர்த்து ஒரு அப்பு
அப்புனியே...
யப்பா... காது வலி எப்படி இருக்கும்னு
நல்லா தெரிஞ்சிடுச்சு.

================

செங்கக்கல்லு செல்லுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
செருப்பு திருடும்
கொள்ளைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
எச்சி பீடி உதட்டுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா
ரண்டக்க... ரண்டக்க...
சிம் கார்டு இல்லாமலே
சீன் காட்டாதடா பிச்சைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...

==================

குறுந்தகவல் குறும்பு -16

டேய் விச்சு!
நீயோ ஊருக்குப் புச்சு!
நீ இருக்கிறதோ குச்சு!
ஆதிகேசவன்
அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!
உன் தகுதிக்கு இது டூ மச்சு!
போலீஸ்ல மாட்டினே,
மவனே, பிச்சுருவான் பிச்சு!

-----------------------------
நேத்து நான் சச்சின்
டெண்டுல்கர்கிட்ட
போன்ல பேசினேன்.

சூப்பர்! என்ன
சொன்னார்?

ஸாரி, ராங்
நம்பர்ன்னார்!

-----------------------

வார்டன் சார்..
உங்கள் மந்தையிலிருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு திசையில்
போகின்றன.

ஒன்று
கனா கண்டேனுÕக்குப் போகிறது.
மற்றொன்று
உள்ளம் கேட்குமேவுக்குப்
போகிறது.
இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்...
திட்டிவிடாதீர்கள்.
---------------------

செல்போனைக்
கண்டுபிடித்தது
அமெரிக்கா!
மிஸ்டு கால்
கண்டு பிடித்தது
இந்தியன்!

-----------------------

ஏசு, காந்தி, புத்தர்
மூணு பேருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?

மூணு பேருமே லீவு
நாள்ல பிறந்தவங்க சார்!

----------------------
பழகுவதில் நீ ஜென்டில்மேன்
தேசப்பற்றில் நீ இந்தியன்
கடலை போடுவதில் நீ முதல்வன்
எல்லாம் சரி... கடன் கேட்டா மட்டும்
ஏண்டா அந்நியன் ஆயிடறே!

----------------------

கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,
சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,
தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.
உன்னை மாதிரி வெட்டிப்பய
படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.
-----------------------
டேய் விச்சு!
நீயோ ஊருக்குப் புச்சு!
நீ இருக்கிறதோ குச்சு!
ஆதிகேசவன்
அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!
உன் தகுதிக்கு இது டூ மச்சு!
போலீஸ்ல மாட்டினே,
மவனே, பிச்சுருவான் பிச்சு!

-----------------------------
நேத்து நான் சச்சின்
டெண்டுல்கர்கிட்ட
போன்ல பேசினேன்.

சூப்பர்! என்ன
சொன்னார்?

ஸாரி, ராங்
நம்பர்ன்னார்!

-----------------------

வார்டன் சார்..
உங்கள் மந்தையிலிருந்து
இரண்டு ஆடுகள்
வேறு வேறு திசையில்
போகின்றன.

ஒன்று
கனா கண்டேனுÕக்குப் போகிறது.
மற்றொன்று
உள்ளம் கேட்குமேவுக்குப்
போகிறது.
இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்...
திட்டிவிடாதீர்கள்.
---------------------

செல்போனைக்
கண்டுபிடித்தது
அமெரிக்கா!
மிஸ்டு கால்
கண்டு பிடித்தது
இந்தியன்!

-----------------------

ஏசு, காந்தி, புத்தர்
மூணு பேருக்கும்
உள்ள ஒற்றுமை என்ன?

மூணு பேருமே லீவு
நாள்ல பிறந்தவங்க சார்!

----------------------
பழகுவதில் நீ ஜென்டில்மேன்
தேசப்பற்றில் நீ இந்தியன்
கடலை போடுவதில் நீ முதல்வன்
எல்லாம் சரி... கடன் கேட்டா மட்டும்
ஏண்டா அந்நியன் ஆயிடறே!

----------------------

கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,
சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,
தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.
உன்னை மாதிரி வெட்டிப்பய
படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.
-----------------------

குறுந்தகவல் குறும்பு -15

சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!

=====================

பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும்
மஞ்சள் கலைஞருக்குப் பிடிக்கும்
சிவப்பு நல்லகண்ணுக்குப் பிடிக்கும்
கறுப்பு வீரமணிக்குப் பிடிக்கும்
காவி ராமகோபாலனுக்குப் பிடிக்கும்
காக்கி உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!

=====================

பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க

அது அமெரிக்கா!

பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க

அதான் இந்தியா!

==================

நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி
கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.

நான் மிஸ்டு கால் உட்றேன். நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!
சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!

=====================

பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும்
மஞ்சள் கலைஞருக்குப் பிடிக்கும்
சிவப்பு நல்லகண்ணுக்குப் பிடிக்கும்
கறுப்பு வீரமணிக்குப் பிடிக்கும்
காவி ராமகோபாலனுக்குப் பிடிக்கும்
காக்கி உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!

=====================

பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க

அது அமெரிக்கா!

பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க

அதான் இந்தியா!

==================

நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி
கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.

நான் மிஸ்டு கால் உட்றேன். நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!

குறுந்தகவல் குறும்பு -14

*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?

****************************

*கவலைகள் உன்னை நோகடிக்கும் பொழுது
உன்விழி ஓரம் ஒரு துளி நீர் சிந்தும் பொழுது
என்னிடம் சொல்...
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!

****************************

*அன்பே... உன்னைப் பார்க்கும்வரை நான் நானாக இருந்தேன்.
உன்னைப் பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.

****************************

*அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு அப்பா.
சிந்திப்பதற்கு நான், பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!

****************************

*உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என
துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச்
சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்!

****************************

*சத்தியமாகச் சொல்கிறேன்... உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!

****************************

*நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...

****************************

*கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும் நீ
மூழ்கிவிடுவாய் என்பதால்!

****************************

*இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ...
இல்லை என்றால் உனது
தங்கையாக இருக்கும்!

****************************
*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?

****************************

*கவலைகள் உன்னை நோகடிக்கும் பொழுது
உன்விழி ஓரம் ஒரு துளி நீர் சிந்தும் பொழுது
என்னிடம் சொல்...
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!

****************************

*அன்பே... உன்னைப் பார்க்கும்வரை நான் நானாக இருந்தேன்.
உன்னைப் பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.

****************************

*அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு அப்பா.
சிந்திப்பதற்கு நான், பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!

****************************

*உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என
துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச்
சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்!

****************************

*சத்தியமாகச் சொல்கிறேன்... உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!

****************************

*நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...

****************************

*கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும் நீ
மூழ்கிவிடுவாய் என்பதால்!

****************************

*இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ...
இல்லை என்றால் உனது
தங்கையாக இருக்கும்!

****************************

குறுந்தகவல் குறும்பு -13

*என் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்! காரணம் நீதான் என்னிடம் அதிகமாகக் கடன் வாங்கி இருக்கிறாய் நண்பா!

*கருப்பு வண்ண கண்ணாடி அணிந்தால் நீ அழகாகத்தான் இருக்கிறாய்! போடாவிட்டால் இன்னும் அழகாக இருப்பாய் என்பதை அறிவாயா?

*என்னிடமிருந்து ஒரு தகவலும் இல்லை என்ற கவலையா? மெளனத்திலும் நம் நட்பு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்!

*நாளை அதிகாலையில் வந்துவிடு நண்பா! என்னை நரி முகத்தில் விழிக்கச் சொல்லியிருக்கிறார் ஜோசியர்!

*நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லட்டுமா? புத்தகம் படிக்கிறீர்கள்.. இல்லை!.. ஓ... கண்டுபிடித்துவிட்டேன்.. என்னுடைய எஸ்.எம்.எஸ் படிக்கிறீர்கள்!

*கடிகாரத்தை ஏன் காலில் கட்டவில்லை தெரியுமா? காலில் கட்டினால் அதன் முள் குத்தும்..! எப்படி என் கண்டுபிடிப்பு!
*என் இதயத்தில் உன்னை மட்டும்தான் வைத்திருக்கிறேன்! காரணம் நீதான் என்னிடம் அதிகமாகக் கடன் வாங்கி இருக்கிறாய் நண்பா!

*கருப்பு வண்ண கண்ணாடி அணிந்தால் நீ அழகாகத்தான் இருக்கிறாய்! போடாவிட்டால் இன்னும் அழகாக இருப்பாய் என்பதை அறிவாயா?

*என்னிடமிருந்து ஒரு தகவலும் இல்லை என்ற கவலையா? மெளனத்திலும் நம் நட்பு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்!

*நாளை அதிகாலையில் வந்துவிடு நண்பா! என்னை நரி முகத்தில் விழிக்கச் சொல்லியிருக்கிறார் ஜோசியர்!

*நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சொல்லட்டுமா? புத்தகம் படிக்கிறீர்கள்.. இல்லை!.. ஓ... கண்டுபிடித்துவிட்டேன்.. என்னுடைய எஸ்.எம்.எஸ் படிக்கிறீர்கள்!

*கடிகாரத்தை ஏன் காலில் கட்டவில்லை தெரியுமா? காலில் கட்டினால் அதன் முள் குத்தும்..! எப்படி என் கண்டுபிடிப்பு!

குறுந்தகவல் குறும்பு -12

'மிருக காட்சி சாலையில் யானை குளிப்பதை அதிசயமாகப் பார்த்தாய்.
குளிப்பது யானை என்பதால் அப்படி பார்க்கிறாயோ என்று நினைத்தேன்,
பிறகு தான் தெரிந்தது குளிப்பதே உனக்கு அதிசயம் என்று! '

****************************

அம்மன் பாட்டுக்கு ஈஸ்வரி
ஐயப்பன் பாட்டுக்கு வீரமணி
முருகன் பாட்டுக்கு டி.எம்.எஸ்
கிராமிய பாட்டுக்கு புஷ்பவனம்
பஞ்சபாட்டுக்கு மவனே நீ தான்

****************************

சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!

=====================

பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும்
மஞ்சள் கலைஞருக்குப் பிடிக்கும்
சிவப்பு நல்லகண்ணுக்குப் பிடிக்கும்
கறுப்பு வீரமணிக்குப் பிடிக்கும்
காவி ராமகோபாலனுக்குப் பிடிக்கும்
காக்கி உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!

=====================

பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க

அது அமெரிக்கா!

பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க

அதான் இந்தியா!

==================

நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி
கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.

நான் மிஸ்டு கால் உட்றேன். நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!

==================
'மிருக காட்சி சாலையில் யானை குளிப்பதை அதிசயமாகப் பார்த்தாய்.
குளிப்பது யானை என்பதால் அப்படி பார்க்கிறாயோ என்று நினைத்தேன்,
பிறகு தான் தெரிந்தது குளிப்பதே உனக்கு அதிசயம் என்று! '

****************************

அம்மன் பாட்டுக்கு ஈஸ்வரி
ஐயப்பன் பாட்டுக்கு வீரமணி
முருகன் பாட்டுக்கு டி.எம்.எஸ்
கிராமிய பாட்டுக்கு புஷ்பவனம்
பஞ்சபாட்டுக்கு மவனே நீ தான்

****************************

சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!

=====================

பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும்
மஞ்சள் கலைஞருக்குப் பிடிக்கும்
சிவப்பு நல்லகண்ணுக்குப் பிடிக்கும்
கறுப்பு வீரமணிக்குப் பிடிக்கும்
காவி ராமகோபாலனுக்குப் பிடிக்கும்
காக்கி உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!

=====================

பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க

அது அமெரிக்கா!

பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க

அதான் இந்தியா!

==================

நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி
கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.

நான் மிஸ்டு கால் உட்றேன். நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!

==================

குறுந்தகவல் குறும்பு -11

"அநியாயம் செய்தால் ஆண்டவனுக்குப் பிடிக்காது
அசிங்கமா பேசினா சாமிக்குப் பிடிக்காது
எம்.எம்.எஸ் அனுப்பலைன்னா இந்த கைப்பிள்ளைக்குப் பிடிக்காதுடா!"

****************************


"சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா பொழுது போகலை... அதனாலதான்!
ஹி!...ஹி!!...ஹி!!!...

****************************

"வாழ்க்கையில் 5 விஷயங்கள்
எந்த நேரத்திலும் வரும்....
பணம், நட்பு, காதல்,
மரணம்... இறுதியாக...
???... செத்ததுக்கு அப்புறம்
என்ன வரும்...'ஏப்ரல் லூசு!"

****************************
"அநியாயம் செய்தால் ஆண்டவனுக்குப் பிடிக்காது
அசிங்கமா பேசினா சாமிக்குப் பிடிக்காது
எம்.எம்.எஸ் அனுப்பலைன்னா இந்த கைப்பிள்ளைக்குப் பிடிக்காதுடா!"

****************************


"சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா பொழுது போகலை... அதனாலதான்!
ஹி!...ஹி!!...ஹி!!!...

****************************

"வாழ்க்கையில் 5 விஷயங்கள்
எந்த நேரத்திலும் வரும்....
பணம், நட்பு, காதல்,
மரணம்... இறுதியாக...
???... செத்ததுக்கு அப்புறம்
என்ன வரும்...'ஏப்ரல் லூசு!"

****************************

குறுந்தகவல் குறும்பு -10

மாட்டுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு
மனுஷன் கழுத்துல செல்லு...!

======================

நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே..!

நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே..!

நான் மிஸ்கால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிடமாட்டேங்கிறே..?

======================

ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா
'சுற்றுலா'ன்னு சொல்றாங்க..!

பைசா செலவு இல்லாம
உள்ளூருக்குள்ளயே நாம சுத்துனா
மட்டும் ஏன்டா திட்றாங்க..???

======================

மச்சான்..! உன்ன ஒரு வேலைக்கு
அனுப்பி வெச்சா போன வேகத்துலயே
திரும்பி வந்துடறியே....
மனசுக்குள்ள என்ன பெரிய
'கங்குலி'ன்னு நெனைப்பா???

=====================

'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்!'

'நல்லவேளை.. நீ டாஸ்மாக்ல நிக்கலை!!!'

======================

டேய் மறந்துடாத...
பஸ்ஸ்டாண்டுக்கு உன்னை
'ரிசீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட
'அடையாளம்' சொல்லி
அனுப்பி வெச்சிருக்கேன்...
அதனால வழக்கம்போல
தண்ணியப் போட்டுட்டு
'கீழ படுத்துக்க' ஆமா!!!

=======================

காலையில் உனக்கு தினத்தந்தி, தினமலர்,
தினமணி, தினகரன்
நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு இட்லி, தோசை,
பொங்கல், உப்புமான்னு
ஏதாச்சும் ஒன்னு போதும்டா!!!

========================
மாட்டுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு
மனுஷன் கழுத்துல செல்லு...!

======================

நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே..!

நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே..!

நான் மிஸ்கால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிடமாட்டேங்கிறே..?

======================

ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா
'சுற்றுலா'ன்னு சொல்றாங்க..!

பைசா செலவு இல்லாம
உள்ளூருக்குள்ளயே நாம சுத்துனா
மட்டும் ஏன்டா திட்றாங்க..???

======================

மச்சான்..! உன்ன ஒரு வேலைக்கு
அனுப்பி வெச்சா போன வேகத்துலயே
திரும்பி வந்துடறியே....
மனசுக்குள்ள என்ன பெரிய
'கங்குலி'ன்னு நெனைப்பா???

=====================

'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்!'

'நல்லவேளை.. நீ டாஸ்மாக்ல நிக்கலை!!!'

======================

டேய் மறந்துடாத...
பஸ்ஸ்டாண்டுக்கு உன்னை
'ரிசீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட
'அடையாளம்' சொல்லி
அனுப்பி வெச்சிருக்கேன்...
அதனால வழக்கம்போல
தண்ணியப் போட்டுட்டு
'கீழ படுத்துக்க' ஆமா!!!

=======================

காலையில் உனக்கு தினத்தந்தி, தினமலர்,
தினமணி, தினகரன்
நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு இட்லி, தோசை,
பொங்கல், உப்புமான்னு
ஏதாச்சும் ஒன்னு போதும்டா!!!

========================

குறுந்தகவல் குறும்பு -9

கலெக்டர் ஆகனும்னா ஐஏஎஸ் படி
போலீஸ் ஆகனும்னா ஐபிஎஸ் படி
ஆடிட்டர் ஆகனும்னா சிஏ படி
எடிட்டர் ஆகனும்னா மாஸ் கம்யூனிகேசன் படி
வீனாப் போகனும்னா என் எஸ்எம்எஸ் படி
ஹா..ஹா..ஹா போய் வேலையப் பாருடா டுபுக்கு!

===================

இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பன்னு
உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!!"

===================

உலகத்தில் பெரிய கேட் என்ன கேட்?
உங்க கிட்னிய பயன்படுத்தி யோசிங்க
இன்னுமா யோசிக்கிறீங்க
சுத்த வேஸ்ட்டு நீங்க
காலையில் தினமும் கண்விழித்தால் நான்
கை தொடும் தேவதை எது?
கோல்கேட்தான் வேறென்ன..!

===================

வீர்சிங் விடியற்காலையில் எழுந்து மனைவியை சூரியன் தெரிகிறதா என்று பார்க்கச் சொன்னான். அவன் மனைவி பார்த்துவிட்டு பார்க்க முடியவில்லை ஒரே இருட்டாக இருக்கிறது என்றாள்.

உடனே வீரு முட்டாள் டார்ச் அடித்து நல்லா பாரு.....

===================
கலெக்டர் ஆகனும்னா ஐஏஎஸ் படி
போலீஸ் ஆகனும்னா ஐபிஎஸ் படி
ஆடிட்டர் ஆகனும்னா சிஏ படி
எடிட்டர் ஆகனும்னா மாஸ் கம்யூனிகேசன் படி
வீனாப் போகனும்னா என் எஸ்எம்எஸ் படி
ஹா..ஹா..ஹா போய் வேலையப் பாருடா டுபுக்கு!

===================

இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பன்னு
உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!!"

===================

உலகத்தில் பெரிய கேட் என்ன கேட்?
உங்க கிட்னிய பயன்படுத்தி யோசிங்க
இன்னுமா யோசிக்கிறீங்க
சுத்த வேஸ்ட்டு நீங்க
காலையில் தினமும் கண்விழித்தால் நான்
கை தொடும் தேவதை எது?
கோல்கேட்தான் வேறென்ன..!

===================

வீர்சிங் விடியற்காலையில் எழுந்து மனைவியை சூரியன் தெரிகிறதா என்று பார்க்கச் சொன்னான். அவன் மனைவி பார்த்துவிட்டு பார்க்க முடியவில்லை ஒரே இருட்டாக இருக்கிறது என்றாள்.

உடனே வீரு முட்டாள் டார்ச் அடித்து நல்லா பாரு.....

===================

குறுந்தகவல் குறும்பு -8

மாயி அண்ணன் SMS அனுப்பினாக...

மாப்பிள்ளை மொக்கசாமி SMS அனுப்பினாக...

மற்றும் நம் உறவினரெல்லாம் SMS அனுப்பினாக...

நீ மட்டும் SMS அனுப்பவே இல்லையே...

அனுப்பும்மா மின்னல்!!!

*********************

தட்டி பாத்தேன்
கொட்டாங்கச்சி

கீழ பாத்தா
கரப்பான் பூச்சி

எடுத்து பாத்தேன்
செத்து போச்சி

கீழ வுட்டேன்
ஓடிப் போச்சி!

SMS பன்னினா
கொறஞ்சா போச்சி???

******************
மாயி அண்ணன் SMS அனுப்பினாக...

மாப்பிள்ளை மொக்கசாமி SMS அனுப்பினாக...

மற்றும் நம் உறவினரெல்லாம் SMS அனுப்பினாக...

நீ மட்டும் SMS அனுப்பவே இல்லையே...

அனுப்பும்மா மின்னல்!!!

*********************

தட்டி பாத்தேன்
கொட்டாங்கச்சி

கீழ பாத்தா
கரப்பான் பூச்சி

எடுத்து பாத்தேன்
செத்து போச்சி

கீழ வுட்டேன்
ஓடிப் போச்சி!

SMS பன்னினா
கொறஞ்சா போச்சி???

******************

குறுந்தகவல் குறும்பு -7

ஒரு யானைக்கும் 2 எறும்புகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் ஒரு எறும்பு யானையால் தூக்கியெறியப்பட்டது, மற்றொன்று யானையின் மேல் அமர்ந்திருந்தது.

அடிபட்ட எறும்பு என்ன சொன்னது தெரியுமா..?

"மச்சான் அவன விடாத.. மிதிச்சு கொன்னுடு...!!!!"


***********************************

கிரிக்கெட்டுல பந்த அடிச்சா செஞ்சுரி
அந்த பந்து உன்னை அடிச்சா இஞ்சுரி
பொங்கல்ல இருக்குது பார் முந்திரி
இன்னும் என்ன தூக்கற எந்திரி...!
கொக்கரக்கோ கும்மாங்கோ....

***********************************

முட்டாள்கள் BSNL -ல் இருந்து பேசுவார்கள்
காதலர்கள் AIRTEL - ல் இருந்து பேசுவார்கள்
பைத்தியங்கள் BPL - ல் இருந்து பேசுவார்கள்
பிச்சைக்காரர்கள் Reliance-ல் இர்ந்து பேசுவார்கள்


அறிவாளிகள் ஒருபோதும் பேசமாட்டார்கள். அவர்கள் AIRCEL -ல் இருந்து SMS அனுப்புவார்கள்.

***********************************

பாட்ஷா தொனியில் படிக்கவும்.

ஹேய்... ஹேய்....
ஆண்டவன் கெட்டவனுக்கு ஆயிரம் அண்டர்வேர் கொடுப்பான் ஆனா அவுத்துவிட்டுவிடுவான்.

ஆனா நல்லவனுக்கு ஒரு பேண்ட் கொடுப்பான் பெல்ட்டோட கொடுப்பான்.

(முறைக்காதீங்க...)

**********************************

பல் விலக்கவில்லை...



தேனீர் அருந்தவில்லை ....



குளிக்கவில்லை.....



சிற்றுண்டி உண்ணவில்லை....




கடவுளுக்கு பூஜையும் செய்யவில்லை....




இல்லை




இல்லை



இல்லை




இல்லை





இல்லை




ஒன்றும் செய்யவில்லை...




ஆனால் எனது முதல் வேலை உங்களுக்கு காலை வணக்கம் சொல்வதுதான்.

(நண்பர்களே கைபேசி வைத்திருப்போருக்கும், இல்லாதோருக்கும் எனது காலை வணக்கங்கள்)

********************************

வருவது இல்லை
அழைப்புகள் இல்லை
குறுஞ்செய்திகள் இல்லை
கடிதங்கள் இல்லை
மிஸ்டு கால்கள் இல்லை

நான் மிகவும் கவலை படுகிறேன்.....

நீ மீண்டும் எருமை மேய்க்க போய்டியா...????

**********************************

மேகங்கள் குளிர்ந்தால் மழை வரும்
தேங்காய் உடைந்தால் தண்ணீர் வரும்
காதல் தோற்றால் கண்ணீர் வரும்
ஆனால் நட்பு உடைந்தால் வாழ்கையே தொலையும். எனவே ஒருபோதும் நட்பை இழக்காதீர்கள்

**********************************

நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஏன் தெரியுமா?


ஏனெனில் நான் அதிர்ஷ்டக்காரன். ஏன் தெரியுமா?




ஏனெனில் கடவுள் என்னை நேசிக்கிறார். எப்படி தெரியுமா?




அவர் எனக்கு சிறந்த நண்பனை அனுப்பியுள்ளார்.




அது யார் தெரியுமா?





அது "நீங்கள்" தான்.


***********************************

நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்கிறேன்




தவறாக நினைக்கவேண்டாம்







கண்டிப்பாய்






நிச்சயமாய்









எப்படி சொல்வேன் உங்களுக்கு?










எப்படி சொல்வேன்....





நிச்சயம் என்னை தவறாக நினைக்கக் கூடாது.....






சரி இப்போது சொல்கிறேன்





குட் நைட்.......

*********************************
ஒரு யானைக்கும் 2 எறும்புகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் ஒரு எறும்பு யானையால் தூக்கியெறியப்பட்டது, மற்றொன்று யானையின் மேல் அமர்ந்திருந்தது.

அடிபட்ட எறும்பு என்ன சொன்னது தெரியுமா..?

"மச்சான் அவன விடாத.. மிதிச்சு கொன்னுடு...!!!!"


***********************************

கிரிக்கெட்டுல பந்த அடிச்சா செஞ்சுரி
அந்த பந்து உன்னை அடிச்சா இஞ்சுரி
பொங்கல்ல இருக்குது பார் முந்திரி
இன்னும் என்ன தூக்கற எந்திரி...!
கொக்கரக்கோ கும்மாங்கோ....

***********************************

முட்டாள்கள் BSNL -ல் இருந்து பேசுவார்கள்
காதலர்கள் AIRTEL - ல் இருந்து பேசுவார்கள்
பைத்தியங்கள் BPL - ல் இருந்து பேசுவார்கள்
பிச்சைக்காரர்கள் Reliance-ல் இர்ந்து பேசுவார்கள்


அறிவாளிகள் ஒருபோதும் பேசமாட்டார்கள். அவர்கள் AIRCEL -ல் இருந்து SMS அனுப்புவார்கள்.

***********************************

பாட்ஷா தொனியில் படிக்கவும்.

ஹேய்... ஹேய்....
ஆண்டவன் கெட்டவனுக்கு ஆயிரம் அண்டர்வேர் கொடுப்பான் ஆனா அவுத்துவிட்டுவிடுவான்.

ஆனா நல்லவனுக்கு ஒரு பேண்ட் கொடுப்பான் பெல்ட்டோட கொடுப்பான்.

(முறைக்காதீங்க...)

**********************************

பல் விலக்கவில்லை...



தேனீர் அருந்தவில்லை ....



குளிக்கவில்லை.....



சிற்றுண்டி உண்ணவில்லை....




கடவுளுக்கு பூஜையும் செய்யவில்லை....




இல்லை




இல்லை



இல்லை




இல்லை





இல்லை




ஒன்றும் செய்யவில்லை...




ஆனால் எனது முதல் வேலை உங்களுக்கு காலை வணக்கம் சொல்வதுதான்.

(நண்பர்களே கைபேசி வைத்திருப்போருக்கும், இல்லாதோருக்கும் எனது காலை வணக்கங்கள்)

********************************

வருவது இல்லை
அழைப்புகள் இல்லை
குறுஞ்செய்திகள் இல்லை
கடிதங்கள் இல்லை
மிஸ்டு கால்கள் இல்லை

நான் மிகவும் கவலை படுகிறேன்.....

நீ மீண்டும் எருமை மேய்க்க போய்டியா...????

**********************************

மேகங்கள் குளிர்ந்தால் மழை வரும்
தேங்காய் உடைந்தால் தண்ணீர் வரும்
காதல் தோற்றால் கண்ணீர் வரும்
ஆனால் நட்பு உடைந்தால் வாழ்கையே தொலையும். எனவே ஒருபோதும் நட்பை இழக்காதீர்கள்

**********************************

நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஏன் தெரியுமா?


ஏனெனில் நான் அதிர்ஷ்டக்காரன். ஏன் தெரியுமா?




ஏனெனில் கடவுள் என்னை நேசிக்கிறார். எப்படி தெரியுமா?




அவர் எனக்கு சிறந்த நண்பனை அனுப்பியுள்ளார்.




அது யார் தெரியுமா?





அது "நீங்கள்" தான்.


***********************************

நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்கிறேன்




தவறாக நினைக்கவேண்டாம்







கண்டிப்பாய்






நிச்சயமாய்









எப்படி சொல்வேன் உங்களுக்கு?










எப்படி சொல்வேன்....





நிச்சயம் என்னை தவறாக நினைக்கக் கூடாது.....






சரி இப்போது சொல்கிறேன்





குட் நைட்.......

*********************************

குறுந்தகவல் குறும்பு -6

மாமு, லாலு புதுசா மைசூரிலிருந்து பாகிஸ்தானுக்கு
டிரெயின் வுடப் போறாராம். விஷயம்
கேள்விப்பட்டியா? அதுக்கு அவரே பேரு
வெச்சிருக்காராம், "மைசூர்பாக்!"

****************************

அன்று... அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்!
இன்று... அவனும் நோக்கியா.
அவளும் நோக்கியா!

****************************

ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா அடிக்கற நீ
கில்லாடிதான்! அதுக்காக,
சாமி படத்துக்கு ஊதுவத்தி
ஏத்தாம, கொசுவத்தி
ஏத்தி வைக்கணுமாடா?

***************************

நண்பா, "தளபதி"யில் நீ மம்மூட்டினா, நான் ரஜினி!
"பிதாமகன்"ல நீ சூர்யானா, நான் விக்ரம்.
எப்பவுமே நீதாண்டா முதல்ல சாகணும்!

***************************

கசட தபற வல்லினம்.
ஙஞண நமன மெல்லினம்.
யரல வழள இடையினம்.
நீ போதையில் பேசும் "போழாழேய்"
எந்த மொழியினம்?

***************************

பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே
பொழப்பை ஓட்டறே?

*****************************
மாமு, லாலு புதுசா மைசூரிலிருந்து பாகிஸ்தானுக்கு
டிரெயின் வுடப் போறாராம். விஷயம்
கேள்விப்பட்டியா? அதுக்கு அவரே பேரு
வெச்சிருக்காராம், "மைசூர்பாக்!"

****************************

அன்று... அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்!
இன்று... அவனும் நோக்கியா.
அவளும் நோக்கியா!

****************************

ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா அடிக்கற நீ
கில்லாடிதான்! அதுக்காக,
சாமி படத்துக்கு ஊதுவத்தி
ஏத்தாம, கொசுவத்தி
ஏத்தி வைக்கணுமாடா?

***************************

நண்பா, "தளபதி"யில் நீ மம்மூட்டினா, நான் ரஜினி!
"பிதாமகன்"ல நீ சூர்யானா, நான் விக்ரம்.
எப்பவுமே நீதாண்டா முதல்ல சாகணும்!

***************************

கசட தபற வல்லினம்.
ஙஞண நமன மெல்லினம்.
யரல வழள இடையினம்.
நீ போதையில் பேசும் "போழாழேய்"
எந்த மொழியினம்?

***************************

பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே
பொழப்பை ஓட்டறே?

*****************************

குறுந்தகவல் குறும்பு -5

உன் எஸ்.எம்.எஸ்.
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இல்லேனா நீ நேர்லயே
வந்து பிளேடு போட்டுடுவியே!
==============


குயில் வாய் திறந்தா கூவும்.
நீ வாய் திறந்தா கூவம்!

===============


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
செல்லினில் பைசா குறயட்டுமே!
ரீசார்ஜ் பண்ணத் தயங்காதே!
எனக்கு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பாதே!
டார்ச்சர் தாங்கல பாவா!

===============


அவுட்கோயிங் போகல...
இன்கமிங் வரல...
மெஸேஜும் கிடக்கல...
செல்போன் சரியில்லனு
புலம்பறத நிறுத்திட்டு
ரீசார்ஜ் பண்ணு பேபி!

===============
குணா கமல்...
சேது விக்ரம்...
சின்னதம்பி பிரபு...
சின்ன ஜமீன் கார்த்திக்...
மூளை வளர்ச்சியில்லாம
முன்னுக்கு வந்தவங்க
நிறய பேரு இருக்காங்க.
நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!

===============

இசைஞானி, இசைப்புயல்,
தேனிசைத் தென்றல் எல்லாரயும்
மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ!
குறட்டச் சத்தம் தாங்கலடா!

================
உன் எஸ்.எம்.எஸ்.
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இல்லேனா நீ நேர்லயே
வந்து பிளேடு போட்டுடுவியே!
==============


குயில் வாய் திறந்தா கூவும்.
நீ வாய் திறந்தா கூவம்!

===============


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
செல்லினில் பைசா குறயட்டுமே!
ரீசார்ஜ் பண்ணத் தயங்காதே!
எனக்கு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பாதே!
டார்ச்சர் தாங்கல பாவா!

===============


அவுட்கோயிங் போகல...
இன்கமிங் வரல...
மெஸேஜும் கிடக்கல...
செல்போன் சரியில்லனு
புலம்பறத நிறுத்திட்டு
ரீசார்ஜ் பண்ணு பேபி!

===============
குணா கமல்...
சேது விக்ரம்...
சின்னதம்பி பிரபு...
சின்ன ஜமீன் கார்த்திக்...
மூளை வளர்ச்சியில்லாம
முன்னுக்கு வந்தவங்க
நிறய பேரு இருக்காங்க.
நீ டோண்ட் வொர்ரி சித்தப்பு!

===============

இசைஞானி, இசைப்புயல்,
தேனிசைத் தென்றல் எல்லாரயும்
மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ!
குறட்டச் சத்தம் தாங்கலடா!

================

குறுந்தகவல் குறும்பு -4

நீங்கள் - அன்பானவர்

நீங்கள் - அழகானவர்

நீங்கள் - ஆச்சரியத்துக்குறியவர்

நீங்கள் - நேர்மையானவர்

நீங்கள் - இனிமையானவர்

நீங்கள் - விரும்பத்தக்கவர்

நீங்கள் - சிறந்தவர்

நீங்கள் - தன்னிகரற்றவர்

நான் - பொய்யன்

**********************************

நீ சிரிச்சா ஸ்காட்ச்

நீ மொறச்சா மெக்டொவல்

நடந்தா மானிட்டர்

பார்த்தா ஜின்

பாய்ந்தால் பீர்

விழுந்தா விஸ்கி

எழுந்தா பிராந்தி

மொத்தத்தில் நீ ஒரு "டாஸ்மார்க்"

**********************************

நீங்கள் சிறந்தவர் ஆக கீழுள்ளவற்றை பின்பற்றவும்

1. ஒருபோதும் வெறுக்காதே
2. கவலைபடாதே
3. எளிமையாக வாழ்
4. குறைவான எதிர்பார்ப்பு
5. அதிகம் கொடு
6. எப்பொழுதும் புன்னகை
7. என்னைப்போல் நல்ல நண்பனை கொண்டிரு.

************************************

உங்களுக்காக சிறப்பு விருந்து வைத்துள்ளேன்

டம்ளர் அன்பு
தட்டு நிறைய நட்பு
கரண்டி பாசம், ஸ்னேகம்
கிண்ணத்தில் நேசம்
உங்கள் விருந்தை கொண்டாடுங்கள்

***************************************

உலகில் முடியாதது ஏதும் இல்லை. ஏனெனில் "முடி"யாது என்பதிலேயே "முடி" என்றுதான் முதலில் கூறுகிறோம். காலை வணக்கம்.

Impossible - I M - possible

***************************************
நீங்கள் - அன்பானவர்

நீங்கள் - அழகானவர்

நீங்கள் - ஆச்சரியத்துக்குறியவர்

நீங்கள் - நேர்மையானவர்

நீங்கள் - இனிமையானவர்

நீங்கள் - விரும்பத்தக்கவர்

நீங்கள் - சிறந்தவர்

நீங்கள் - தன்னிகரற்றவர்

நான் - பொய்யன்

**********************************

நீ சிரிச்சா ஸ்காட்ச்

நீ மொறச்சா மெக்டொவல்

நடந்தா மானிட்டர்

பார்த்தா ஜின்

பாய்ந்தால் பீர்

விழுந்தா விஸ்கி

எழுந்தா பிராந்தி

மொத்தத்தில் நீ ஒரு "டாஸ்மார்க்"

**********************************

நீங்கள் சிறந்தவர் ஆக கீழுள்ளவற்றை பின்பற்றவும்

1. ஒருபோதும் வெறுக்காதே
2. கவலைபடாதே
3. எளிமையாக வாழ்
4. குறைவான எதிர்பார்ப்பு
5. அதிகம் கொடு
6. எப்பொழுதும் புன்னகை
7. என்னைப்போல் நல்ல நண்பனை கொண்டிரு.

************************************

உங்களுக்காக சிறப்பு விருந்து வைத்துள்ளேன்

டம்ளர் அன்பு
தட்டு நிறைய நட்பு
கரண்டி பாசம், ஸ்னேகம்
கிண்ணத்தில் நேசம்
உங்கள் விருந்தை கொண்டாடுங்கள்

***************************************

உலகில் முடியாதது ஏதும் இல்லை. ஏனெனில் "முடி"யாது என்பதிலேயே "முடி" என்றுதான் முதலில் கூறுகிறோம். காலை வணக்கம்.

Impossible - I M - possible

***************************************

குறுந்தகவல் குறும்பு -3

சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.

மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?
சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!

***************************

ரிலையன்ஸில் ஒரு புது திட்டம் அறிமுகம்....

டெபாஸிட் : இலவசம்
வெளி செல்லும் அழைப்புகள் : இலவசம்
வரும் அழைப்புகள் : இலவசம்
(குறுஞ்)செய்திகள் : இலவசம்
ரோமிங்: இலவசம்
கைப்பேசி : இலவசம்

திட்டத்தின் பெயர்: "அம்பானிக்கு ஆப்பு"

********************************

உடனடி செய்தி (Flash News)

ஜாக்கிசான் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்- விஜயகாந்த் நடித்த கஜேந்திராவின் டிரையலர் பார்த்தபின். அர்னால்ட் மற்றும் ஜெட்லீ ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள்.


*********************************

நான்கு குரங்குகள் மரத்தில் அமர்ந்துள்ளன.
முதல் குரங்கு கண்களை மூடிக்கொண்டுள்ளது.
இரண்டாவது குரங்கு வாயை மூடிக்கொண்டுள்ளது.
மூன்றாவது காதுகளை பொத்திகொண்டுள்ளது
நான்காவது கைப்பேசியில் இந்த செய்தியை படித்துக்கொண்டுள்ளது.

************************************

விமானம் இராக்கெட்டைப் பார்த்து,

நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

இராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........

***********************************

வணக்கம்

இது அனைத்திந்திய ஆண்டி ஸ்லீப் (Anti Slee) கூட்டமைப்பின் அதிகாலை சேவை.

எங்கள் நோக்கம் அடுத்தவர்களின் தூக்கத்தை கெடுப்பது. நன்றி.

(அதிகாலையில் கொடுக்கப்படும் குறுஞ்செய்தி. இது அடுத்தடுத்து வேறு வேறு நபர்கள் அனுப்புவார்கள். எத்தனை பேரை திட்டுவீங்க.....????)

**********************************

கணணி மிகவும் கவர்ச்சியாக உள்ளது ஏன்?

???

ஏனென்றால் அதற்கு ஹார்டு"வேர்" உண்டு, சா·ப்ட்"வேர்" உண்டு ஆனால் ..... அண்டர்"வேர்" இல்லையே!!!!!!

************************************
சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.

மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?
சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!

***************************

ரிலையன்ஸில் ஒரு புது திட்டம் அறிமுகம்....

டெபாஸிட் : இலவசம்
வெளி செல்லும் அழைப்புகள் : இலவசம்
வரும் அழைப்புகள் : இலவசம்
(குறுஞ்)செய்திகள் : இலவசம்
ரோமிங்: இலவசம்
கைப்பேசி : இலவசம்

திட்டத்தின் பெயர்: "அம்பானிக்கு ஆப்பு"

********************************

உடனடி செய்தி (Flash News)

ஜாக்கிசான் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார்- விஜயகாந்த் நடித்த கஜேந்திராவின் டிரையலர் பார்த்தபின். அர்னால்ட் மற்றும் ஜெட்லீ ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள்.


*********************************

நான்கு குரங்குகள் மரத்தில் அமர்ந்துள்ளன.
முதல் குரங்கு கண்களை மூடிக்கொண்டுள்ளது.
இரண்டாவது குரங்கு வாயை மூடிக்கொண்டுள்ளது.
மூன்றாவது காதுகளை பொத்திகொண்டுள்ளது
நான்காவது கைப்பேசியில் இந்த செய்தியை படித்துக்கொண்டுள்ளது.

************************************

விமானம் இராக்கெட்டைப் பார்த்து,

நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

இராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........

***********************************

வணக்கம்

இது அனைத்திந்திய ஆண்டி ஸ்லீப் (Anti Slee) கூட்டமைப்பின் அதிகாலை சேவை.

எங்கள் நோக்கம் அடுத்தவர்களின் தூக்கத்தை கெடுப்பது. நன்றி.

(அதிகாலையில் கொடுக்கப்படும் குறுஞ்செய்தி. இது அடுத்தடுத்து வேறு வேறு நபர்கள் அனுப்புவார்கள். எத்தனை பேரை திட்டுவீங்க.....????)

**********************************

கணணி மிகவும் கவர்ச்சியாக உள்ளது ஏன்?

???

ஏனென்றால் அதற்கு ஹார்டு"வேர்" உண்டு, சா·ப்ட்"வேர்" உண்டு ஆனால் ..... அண்டர்"வேர்" இல்லையே!!!!!!

************************************

குறுந்தகவல் குறும்பு -2

*என் உடைந்த வளையல் துண்டுகளையும்,
வாடிய கூந்தல் பூக்களையும்,
குடித்தெறிந்த வாட்டர் பாக்கெட்டுகளையும்
நீ சேமிக்கிறாய் என்று கேள்விப்பட்டேன்.
இத்தனை நாட்களாக
என்னிடம் மறைத்துவிட்டாயே,
என்னுடன் படித்துக்கொண்டே,
பார்ட் டைமாகக் குப்பை
பொறுக்கும் தொழில் செய்வதை!

************************************************************

*நண்பா... நீ புத்திசாலிடா!
ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா அடிச்சுட்டியேடா...
ஊர்ல கடன்காரங்க தொல்லையில
இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு,
உன் காதலிக்கு வாழ்வு
கொடுத்த மாதிரியும் ஆச்சு!
நீ நாளைக்கு அவகூட
ஓடப்போறதைச் சொல்றேண்டா...


************************************************************


*கஜினி முகமது பதினேழு முறை
படையெடுத்ததால இந்தியாவே
காலியாயிடுச்சு. நீ நேத்து நாயர்
கடையில பதினெட்டு முறை
வடை எடுத்ததால, என்னோட
பர்ஸே காலியாயிடுச்சுடா!


************************************************************


*அறிவுக்கொழுந்தே...
உனக்கெல்லாம் எவண்டா
செல்போன் வாங்கிக் கொடுத்தான்?
உடனடியாக மீண்டும் சார்ஜ்
செய்யவும்Õனு போன்ல வாய்ஸ்
கேட்டதும், ரீசார்ஜ் கூப்பன்
வாங்காம... சார்ஜரை எடுக்கிறியேடா?!


************************************************************


‘‘ஒடி வர்ற...
நிக்கற...
நெளியிற...
புன்னகை பூக்கற...
இத்தனை நவரசம் காட்றியேடா
சிங்கிள் டீக்கு!


*************************************************************

*புது செல்லு...
புது நம்பரு...
கொழப்பறே சந்துரு!
அடிக்கடி நம்பர் மாத்தி,
இம்சை கொடுக்கறதை நிறுத்துடா!


************************************************************

*பங்காளி...
நீ உன் மனைவியை
'நின்னா குத்துவிளக்கு...
உட்கார்ந்தா நெய்விளக்கு...
அசைஞ்சா அகல்விளக்கு...
அண்ணாந்தா காமாட்சி விளக்கு...
பார்த்தா விடிவிளக்கு'னு புகழறியாமே...
ஏன் சொல்ல மாட்டே?
உன் மாமனார், நீ கேட்டதெல்லாம்
கொடுக்கிற அலாவுதீன் விளக்காச்சே!


************************************************************


‘‘டியர்,
என்னை உன்னுடைய
உதடுகளை முத்தமிட விடு...
உன்னுடைய
பற்களைத் தொட விடு...
உன்னுடைய
நாக்கைச் சுவைக்க விடு...
நான்தாண்டா உன் நண்பன்
டூத் பேஸ்ட்!”


************************************************************
*என் உடைந்த வளையல் துண்டுகளையும்,
வாடிய கூந்தல் பூக்களையும்,
குடித்தெறிந்த வாட்டர் பாக்கெட்டுகளையும்
நீ சேமிக்கிறாய் என்று கேள்விப்பட்டேன்.
இத்தனை நாட்களாக
என்னிடம் மறைத்துவிட்டாயே,
என்னுடன் படித்துக்கொண்டே,
பார்ட் டைமாகக் குப்பை
பொறுக்கும் தொழில் செய்வதை!

************************************************************

*நண்பா... நீ புத்திசாலிடா!
ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா அடிச்சுட்டியேடா...
ஊர்ல கடன்காரங்க தொல்லையில
இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு,
உன் காதலிக்கு வாழ்வு
கொடுத்த மாதிரியும் ஆச்சு!
நீ நாளைக்கு அவகூட
ஓடப்போறதைச் சொல்றேண்டா...


************************************************************


*கஜினி முகமது பதினேழு முறை
படையெடுத்ததால இந்தியாவே
காலியாயிடுச்சு. நீ நேத்து நாயர்
கடையில பதினெட்டு முறை
வடை எடுத்ததால, என்னோட
பர்ஸே காலியாயிடுச்சுடா!


************************************************************


*அறிவுக்கொழுந்தே...
உனக்கெல்லாம் எவண்டா
செல்போன் வாங்கிக் கொடுத்தான்?
உடனடியாக மீண்டும் சார்ஜ்
செய்யவும்Õனு போன்ல வாய்ஸ்
கேட்டதும், ரீசார்ஜ் கூப்பன்
வாங்காம... சார்ஜரை எடுக்கிறியேடா?!


************************************************************


‘‘ஒடி வர்ற...
நிக்கற...
நெளியிற...
புன்னகை பூக்கற...
இத்தனை நவரசம் காட்றியேடா
சிங்கிள் டீக்கு!


*************************************************************

*புது செல்லு...
புது நம்பரு...
கொழப்பறே சந்துரு!
அடிக்கடி நம்பர் மாத்தி,
இம்சை கொடுக்கறதை நிறுத்துடா!


************************************************************

*பங்காளி...
நீ உன் மனைவியை
'நின்னா குத்துவிளக்கு...
உட்கார்ந்தா நெய்விளக்கு...
அசைஞ்சா அகல்விளக்கு...
அண்ணாந்தா காமாட்சி விளக்கு...
பார்த்தா விடிவிளக்கு'னு புகழறியாமே...
ஏன் சொல்ல மாட்டே?
உன் மாமனார், நீ கேட்டதெல்லாம்
கொடுக்கிற அலாவுதீன் விளக்காச்சே!


************************************************************


‘‘டியர்,
என்னை உன்னுடைய
உதடுகளை முத்தமிட விடு...
உன்னுடைய
பற்களைத் தொட விடு...
உன்னுடைய
நாக்கைச் சுவைக்க விடு...
நான்தாண்டா உன் நண்பன்
டூத் பேஸ்ட்!”


************************************************************

குறுந்தகவல் குறும்பு -1

"காலைல பசியே
எடுக்கலைடா செல்லம்...
உன்னோட நெனைப்பு
தான்டா...

மத்தியான சாப்பாடு சுத்தமா
இறங்கலைப்பா..! உன்
நெனைப்புதான்...

ராத்திரி முழுக்கத் தூக்கமே
வரலைப்பா..! காரணம்
உன் நெனைப்பில்லே...
அகோரப்பசி."

*************************************************************************************


"மாமூல்னா கப்பம்
மதியவெயிலோ வெப்பம்
மகாபலிபுரத்திலே சிற்பம்
ஆத்துலே மிதக்கும் தெப்பம்
இளமைக்கு காயகல்பம்
எலேய்... நீ அக்மார்க் அல்பம்!"

*************************************************************************************

‘‘உன்கிட்டே ஒரே ஒரு வேண்டுகோள்...
நீ என்னோட பழகுற மாதிரியே
என் எதிரி பிரகாஷ்கிட்டேயும் பழகணும்...
அவனைப் பழிவாங்க வேறே வழியே
தெரியலைடா, அறுவை மன்னா!"

*************************************************************************************

"அளவு குறைஞ்சா ரேஷன்
ஆடை குறைஞ்சா பேஷன்
எதை எதையோ குறைச்சு எசகுபிசகாய்
உன்னையும் படைச்சானே... ஈசன்"

*************************************************************************************

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா
சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.
பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி
இதுவரை முப்பத்தஞ்சு சவரன்
தங்கம் வாங்கியிருக்கியே!"

*************************************************************************************

"இந்த மெஸேஜை நீ அழிச்சா, என்னைக் காதலிக்கிறேனு அர்த்தம்!

ஸ்டோர் பண்ணினா என்னை விரும்பறேனு அர்த்தம்!

கண்டுக்கவே இல்லைனா மிஸ்பண்றேனு அர்த்தம்!
என்ன பண்ணப் போறே?!"

*************************************************************************************
"காலைல பசியே
எடுக்கலைடா செல்லம்...
உன்னோட நெனைப்பு
தான்டா...

மத்தியான சாப்பாடு சுத்தமா
இறங்கலைப்பா..! உன்
நெனைப்புதான்...

ராத்திரி முழுக்கத் தூக்கமே
வரலைப்பா..! காரணம்
உன் நெனைப்பில்லே...
அகோரப்பசி."

*************************************************************************************


"மாமூல்னா கப்பம்
மதியவெயிலோ வெப்பம்
மகாபலிபுரத்திலே சிற்பம்
ஆத்துலே மிதக்கும் தெப்பம்
இளமைக்கு காயகல்பம்
எலேய்... நீ அக்மார்க் அல்பம்!"

*************************************************************************************

‘‘உன்கிட்டே ஒரே ஒரு வேண்டுகோள்...
நீ என்னோட பழகுற மாதிரியே
என் எதிரி பிரகாஷ்கிட்டேயும் பழகணும்...
அவனைப் பழிவாங்க வேறே வழியே
தெரியலைடா, அறுவை மன்னா!"

*************************************************************************************

"அளவு குறைஞ்சா ரேஷன்
ஆடை குறைஞ்சா பேஷன்
எதை எதையோ குறைச்சு எசகுபிசகாய்
உன்னையும் படைச்சானே... ஈசன்"

*************************************************************************************

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா
சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.
பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி
இதுவரை முப்பத்தஞ்சு சவரன்
தங்கம் வாங்கியிருக்கியே!"

*************************************************************************************

"இந்த மெஸேஜை நீ அழிச்சா, என்னைக் காதலிக்கிறேனு அர்த்தம்!

ஸ்டோர் பண்ணினா என்னை விரும்பறேனு அர்த்தம்!

கண்டுக்கவே இல்லைனா மிஸ்பண்றேனு அர்த்தம்!
என்ன பண்ணப் போறே?!"

*************************************************************************************

குறுந்தகவல் குறும்பு

"மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி வெயிட்டைக் குறைடா மாப்ளே "

"மச்சான்!நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி ஏப்பம் விடுட்டியேடா...நீ நல்லா இருப்பியா?"

"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்...துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"

"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"

"நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.நல்ல வெயில்நேரம்...ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..சரி சரி...புரியுது!எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே!!"

"அன்புக் காதலா...என்னைவிட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டாலும்,..என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..போன்கூட பன்னலைன்னாலும்,..எத்தனை வருசமானாலும் சரி...மறக்கமுடியுமா உன்னை???நான் முதன்முதலில் பார்த்த குரங்கு நீதானே?!"

"அன்பே...நான் சூரியன்...நீ நிலா! நிலா சூரியன்கிட்டேயிருந்து வெளிச்சத்தை வாங்கும்.நீ என்கிட்டயிருந்து பணம் வாங்குவே!...ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க!"

"அன்பான உன் ஆலோசனைக்கு மிக்க நன்றி!அது சரி..முடிஞ்சவன் சாதிக்கிறான்...முடியாதவன் போதிக்கிறான்!"
"மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி வெயிட்டைக் குறைடா மாப்ளே "

"மச்சான்!நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்கறேன்..நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்கறேன்!ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி ஏப்பம் விடுட்டியேடா...நீ நல்லா இருப்பியா?"

"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்...துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"

"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"

"நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.நல்ல வெயில்நேரம்...ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..சரி சரி...புரியுது!எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே!!"

"அன்புக் காதலா...என்னைவிட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டாலும்,..என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..போன்கூட பன்னலைன்னாலும்,..எத்தனை வருசமானாலும் சரி...மறக்கமுடியுமா உன்னை???நான் முதன்முதலில் பார்த்த குரங்கு நீதானே?!"

"அன்பே...நான் சூரியன்...நீ நிலா! நிலா சூரியன்கிட்டேயிருந்து வெளிச்சத்தை வாங்கும்.நீ என்கிட்டயிருந்து பணம் வாங்குவே!...ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க!"

"அன்பான உன் ஆலோசனைக்கு மிக்க நன்றி!அது சரி..முடிஞ்சவன் சாதிக்கிறான்...முடியாதவன் போதிக்கிறான்!"