'மிருக காட்சி சாலையில் யானை குளிப்பதை அதிசயமாகப் பார்த்தாய்.
குளிப்பது யானை என்பதால் அப்படி பார்க்கிறாயோ என்று நினைத்தேன்,
பிறகு தான் தெரிந்தது குளிப்பதே உனக்கு அதிசயம் என்று! '
****************************
அம்மன் பாட்டுக்கு ஈஸ்வரி
ஐயப்பன் பாட்டுக்கு வீரமணி
முருகன் பாட்டுக்கு டி.எம்.எஸ்
கிராமிய பாட்டுக்கு புஷ்பவனம்
பஞ்சபாட்டுக்கு மவனே நீ தான்
****************************
சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!
=====================
பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும்
மஞ்சள் கலைஞருக்குப் பிடிக்கும்
சிவப்பு நல்லகண்ணுக்குப் பிடிக்கும்
கறுப்பு வீரமணிக்குப் பிடிக்கும்
காவி ராமகோபாலனுக்குப் பிடிக்கும்
காக்கி உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!
=====================
பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.
ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க
அது அமெரிக்கா!
பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.
ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க
அதான் இந்தியா!
==================
நான் உமி கொண்டு வர்றேன். நீ அரிசி
கொண்டு வா. இரண்டு பேரும் சேர்ந்து
ஊதி ஊதித் தின்போம் இது பழசு.
நான் மிஸ்டு கால் உட்றேன். நீ கால் பண்ணு.
ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!
==================
0 Comments
"அநியாயம் செய்தால் ஆண்டவனுக்குப் பிடிக்காது
அசிங்கமா பேசினா சாமிக்குப் பிடிக்காது
எம்.எம்.எஸ் அனுப்பலைன்னா இந்த கைப்பிள்ளைக்குப் பிடிக்காதுடா!"
****************************
"சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா பொழுது போகலை... அதனாலதான்!
ஹி!...ஹி!!...ஹி!!!...
****************************
"வாழ்க்கையில் 5 விஷயங்கள்
எந்த நேரத்திலும் வரும்....
பணம், நட்பு, காதல்,
மரணம்... இறுதியாக...
???... செத்ததுக்கு அப்புறம்
என்ன வரும்...'ஏப்ரல் லூசு!"
****************************
அசிங்கமா பேசினா சாமிக்குப் பிடிக்காது
எம்.எம்.எஸ் அனுப்பலைன்னா இந்த கைப்பிள்ளைக்குப் பிடிக்காதுடா!"
****************************
"சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா...சும்மா...சும்மா...சும்மா...
சும்மா பொழுது போகலை... அதனாலதான்!
ஹி!...ஹி!!...ஹி!!!...
****************************
"வாழ்க்கையில் 5 விஷயங்கள்
எந்த நேரத்திலும் வரும்....
பணம், நட்பு, காதல்,
மரணம்... இறுதியாக...
???... செத்ததுக்கு அப்புறம்
என்ன வரும்...'ஏப்ரல் லூசு!"
****************************
மாட்டுக்கும் மனுஷனுக்கும்
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு
மனுஷன் கழுத்துல செல்லு...!
======================
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே..!
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே..!
நான் மிஸ்கால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிடமாட்டேங்கிறே..?
======================
ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா
'சுற்றுலா'ன்னு சொல்றாங்க..!
பைசா செலவு இல்லாம
உள்ளூருக்குள்ளயே நாம சுத்துனா
மட்டும் ஏன்டா திட்றாங்க..???
======================
மச்சான்..! உன்ன ஒரு வேலைக்கு
அனுப்பி வெச்சா போன வேகத்துலயே
திரும்பி வந்துடறியே....
மனசுக்குள்ள என்ன பெரிய
'கங்குலி'ன்னு நெனைப்பா???
=====================
'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்!'
'நல்லவேளை.. நீ டாஸ்மாக்ல நிக்கலை!!!'
======================
டேய் மறந்துடாத...
பஸ்ஸ்டாண்டுக்கு உன்னை
'ரிசீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட
'அடையாளம்' சொல்லி
அனுப்பி வெச்சிருக்கேன்...
அதனால வழக்கம்போல
தண்ணியப் போட்டுட்டு
'கீழ படுத்துக்க' ஆமா!!!
=======================
காலையில் உனக்கு தினத்தந்தி, தினமலர்,
தினமணி, தினகரன்
நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு இட்லி, தோசை,
பொங்கல், உப்புமான்னு
ஏதாச்சும் ஒன்னு போதும்டா!!!
========================
என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு
மனுஷன் கழுத்துல செல்லு...!
======================
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே..!
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே..!
நான் மிஸ்கால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்பக் கூப்பிடமாட்டேங்கிறே..?
======================
ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி
ஊட்டி, கொடைக்கானல்னு சுத்துனா
'சுற்றுலா'ன்னு சொல்றாங்க..!
பைசா செலவு இல்லாம
உள்ளூருக்குள்ளயே நாம சுத்துனா
மட்டும் ஏன்டா திட்றாங்க..???
======================
மச்சான்..! உன்ன ஒரு வேலைக்கு
அனுப்பி வெச்சா போன வேகத்துலயே
திரும்பி வந்துடறியே....
மனசுக்குள்ள என்ன பெரிய
'கங்குலி'ன்னு நெனைப்பா???
=====================
'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேண்டுமென்றாள்!'
'நல்லவேளை.. நீ டாஸ்மாக்ல நிக்கலை!!!'
======================
டேய் மறந்துடாத...
பஸ்ஸ்டாண்டுக்கு உன்னை
'ரிசீவ்' பண்ணவர்ற ஆள்கிட்ட
'அடையாளம்' சொல்லி
அனுப்பி வெச்சிருக்கேன்...
அதனால வழக்கம்போல
தண்ணியப் போட்டுட்டு
'கீழ படுத்துக்க' ஆமா!!!
=======================
காலையில் உனக்கு தினத்தந்தி, தினமலர்,
தினமணி, தினகரன்
நாலும் வேணுமாமே..!
ஆனா எனக்கு இட்லி, தோசை,
பொங்கல், உப்புமான்னு
ஏதாச்சும் ஒன்னு போதும்டா!!!
========================
கலெக்டர் ஆகனும்னா ஐஏஎஸ் படி
போலீஸ் ஆகனும்னா ஐபிஎஸ் படி
ஆடிட்டர் ஆகனும்னா சிஏ படி
எடிட்டர் ஆகனும்னா மாஸ் கம்யூனிகேசன் படி
வீனாப் போகனும்னா என் எஸ்எம்எஸ் படி
ஹா..ஹா..ஹா போய் வேலையப் பாருடா டுபுக்கு!
===================
இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பன்னு
உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!!"
===================
உலகத்தில் பெரிய கேட் என்ன கேட்?
உங்க கிட்னிய பயன்படுத்தி யோசிங்க
இன்னுமா யோசிக்கிறீங்க
சுத்த வேஸ்ட்டு நீங்க
காலையில் தினமும் கண்விழித்தால் நான்
கை தொடும் தேவதை எது?
கோல்கேட்தான் வேறென்ன..!
===================
வீர்சிங் விடியற்காலையில் எழுந்து மனைவியை சூரியன் தெரிகிறதா என்று பார்க்கச் சொன்னான். அவன் மனைவி பார்த்துவிட்டு பார்க்க முடியவில்லை ஒரே இருட்டாக இருக்கிறது என்றாள்.
உடனே வீரு முட்டாள் டார்ச் அடித்து நல்லா பாரு.....
===================
போலீஸ் ஆகனும்னா ஐபிஎஸ் படி
ஆடிட்டர் ஆகனும்னா சிஏ படி
எடிட்டர் ஆகனும்னா மாஸ் கம்யூனிகேசன் படி
வீனாப் போகனும்னா என் எஸ்எம்எஸ் படி
ஹா..ஹா..ஹா போய் வேலையப் பாருடா டுபுக்கு!
===================
இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பன்னு
உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!!!"
===================
உலகத்தில் பெரிய கேட் என்ன கேட்?
உங்க கிட்னிய பயன்படுத்தி யோசிங்க
இன்னுமா யோசிக்கிறீங்க
சுத்த வேஸ்ட்டு நீங்க
காலையில் தினமும் கண்விழித்தால் நான்
கை தொடும் தேவதை எது?
கோல்கேட்தான் வேறென்ன..!
===================
வீர்சிங் விடியற்காலையில் எழுந்து மனைவியை சூரியன் தெரிகிறதா என்று பார்க்கச் சொன்னான். அவன் மனைவி பார்த்துவிட்டு பார்க்க முடியவில்லை ஒரே இருட்டாக இருக்கிறது என்றாள்.
உடனே வீரு முட்டாள் டார்ச் அடித்து நல்லா பாரு.....
===================
மாயி அண்ணன் SMS அனுப்பினாக...
மாப்பிள்ளை மொக்கசாமி SMS அனுப்பினாக...
மற்றும் நம் உறவினரெல்லாம் SMS அனுப்பினாக...
நீ மட்டும் SMS அனுப்பவே இல்லையே...
அனுப்பும்மா மின்னல்!!!
*********************
தட்டி பாத்தேன்
கொட்டாங்கச்சி
கீழ பாத்தா
கரப்பான் பூச்சி
எடுத்து பாத்தேன்
செத்து போச்சி
கீழ வுட்டேன்
ஓடிப் போச்சி!
SMS பன்னினா
கொறஞ்சா போச்சி???
******************
மாப்பிள்ளை மொக்கசாமி SMS அனுப்பினாக...
மற்றும் நம் உறவினரெல்லாம் SMS அனுப்பினாக...
நீ மட்டும் SMS அனுப்பவே இல்லையே...
அனுப்பும்மா மின்னல்!!!
*********************
தட்டி பாத்தேன்
கொட்டாங்கச்சி
கீழ பாத்தா
கரப்பான் பூச்சி
எடுத்து பாத்தேன்
செத்து போச்சி
கீழ வுட்டேன்
ஓடிப் போச்சி!
SMS பன்னினா
கொறஞ்சா போச்சி???
******************
ஒரு யானைக்கும் 2 எறும்புகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் ஒரு எறும்பு யானையால் தூக்கியெறியப்பட்டது, மற்றொன்று யானையின் மேல் அமர்ந்திருந்தது.
அடிபட்ட எறும்பு என்ன சொன்னது தெரியுமா..?
"மச்சான் அவன விடாத.. மிதிச்சு கொன்னுடு...!!!!"
***********************************
கிரிக்கெட்டுல பந்த அடிச்சா செஞ்சுரி
அந்த பந்து உன்னை அடிச்சா இஞ்சுரி
பொங்கல்ல இருக்குது பார் முந்திரி
இன்னும் என்ன தூக்கற எந்திரி...!
கொக்கரக்கோ கும்மாங்கோ....
***********************************
முட்டாள்கள் BSNL -ல் இருந்து பேசுவார்கள்
காதலர்கள் AIRTEL - ல் இருந்து பேசுவார்கள்
பைத்தியங்கள் BPL - ல் இருந்து பேசுவார்கள்
பிச்சைக்காரர்கள் Reliance-ல் இர்ந்து பேசுவார்கள்
அறிவாளிகள் ஒருபோதும் பேசமாட்டார்கள். அவர்கள் AIRCEL -ல் இருந்து SMS அனுப்புவார்கள்.
***********************************
பாட்ஷா தொனியில் படிக்கவும்.
ஹேய்... ஹேய்....
ஆண்டவன் கெட்டவனுக்கு ஆயிரம் அண்டர்வேர் கொடுப்பான் ஆனா அவுத்துவிட்டுவிடுவான்.
ஆனா நல்லவனுக்கு ஒரு பேண்ட் கொடுப்பான் பெல்ட்டோட கொடுப்பான்.
(முறைக்காதீங்க...)
**********************************
பல் விலக்கவில்லை...
தேனீர் அருந்தவில்லை ....
குளிக்கவில்லை.....
சிற்றுண்டி உண்ணவில்லை....
கடவுளுக்கு பூஜையும் செய்யவில்லை....
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
ஒன்றும் செய்யவில்லை...
ஆனால் எனது முதல் வேலை உங்களுக்கு காலை வணக்கம் சொல்வதுதான்.
(நண்பர்களே கைபேசி வைத்திருப்போருக்கும், இல்லாதோருக்கும் எனது காலை வணக்கங்கள்)
********************************
வருவது இல்லை
அழைப்புகள் இல்லை
குறுஞ்செய்திகள் இல்லை
கடிதங்கள் இல்லை
மிஸ்டு கால்கள் இல்லை
நான் மிகவும் கவலை படுகிறேன்.....
நீ மீண்டும் எருமை மேய்க்க போய்டியா...????
**********************************
மேகங்கள் குளிர்ந்தால் மழை வரும்
தேங்காய் உடைந்தால் தண்ணீர் வரும்
காதல் தோற்றால் கண்ணீர் வரும்
ஆனால் நட்பு உடைந்தால் வாழ்கையே தொலையும். எனவே ஒருபோதும் நட்பை இழக்காதீர்கள்
**********************************
நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஏன் தெரியுமா?
ஏனெனில் நான் அதிர்ஷ்டக்காரன். ஏன் தெரியுமா?
ஏனெனில் கடவுள் என்னை நேசிக்கிறார். எப்படி தெரியுமா?
அவர் எனக்கு சிறந்த நண்பனை அனுப்பியுள்ளார்.
அது யார் தெரியுமா?
அது "நீங்கள்" தான்.
***********************************
நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்கிறேன்
தவறாக நினைக்கவேண்டாம்
கண்டிப்பாய்
நிச்சயமாய்
எப்படி சொல்வேன் உங்களுக்கு?
எப்படி சொல்வேன்....
நிச்சயம் என்னை தவறாக நினைக்கக் கூடாது.....
சரி இப்போது சொல்கிறேன்
குட் நைட்.......
*********************************
அடிபட்ட எறும்பு என்ன சொன்னது தெரியுமா..?
"மச்சான் அவன விடாத.. மிதிச்சு கொன்னுடு...!!!!"
***********************************
கிரிக்கெட்டுல பந்த அடிச்சா செஞ்சுரி
அந்த பந்து உன்னை அடிச்சா இஞ்சுரி
பொங்கல்ல இருக்குது பார் முந்திரி
இன்னும் என்ன தூக்கற எந்திரி...!
கொக்கரக்கோ கும்மாங்கோ....
***********************************
முட்டாள்கள் BSNL -ல் இருந்து பேசுவார்கள்
காதலர்கள் AIRTEL - ல் இருந்து பேசுவார்கள்
பைத்தியங்கள் BPL - ல் இருந்து பேசுவார்கள்
பிச்சைக்காரர்கள் Reliance-ல் இர்ந்து பேசுவார்கள்
அறிவாளிகள் ஒருபோதும் பேசமாட்டார்கள். அவர்கள் AIRCEL -ல் இருந்து SMS அனுப்புவார்கள்.
***********************************
பாட்ஷா தொனியில் படிக்கவும்.
ஹேய்... ஹேய்....
ஆண்டவன் கெட்டவனுக்கு ஆயிரம் அண்டர்வேர் கொடுப்பான் ஆனா அவுத்துவிட்டுவிடுவான்.
ஆனா நல்லவனுக்கு ஒரு பேண்ட் கொடுப்பான் பெல்ட்டோட கொடுப்பான்.
(முறைக்காதீங்க...)
**********************************
பல் விலக்கவில்லை...
தேனீர் அருந்தவில்லை ....
குளிக்கவில்லை.....
சிற்றுண்டி உண்ணவில்லை....
கடவுளுக்கு பூஜையும் செய்யவில்லை....
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
ஒன்றும் செய்யவில்லை...
ஆனால் எனது முதல் வேலை உங்களுக்கு காலை வணக்கம் சொல்வதுதான்.
(நண்பர்களே கைபேசி வைத்திருப்போருக்கும், இல்லாதோருக்கும் எனது காலை வணக்கங்கள்)
********************************
வருவது இல்லை
அழைப்புகள் இல்லை
குறுஞ்செய்திகள் இல்லை
கடிதங்கள் இல்லை
மிஸ்டு கால்கள் இல்லை
நான் மிகவும் கவலை படுகிறேன்.....
நீ மீண்டும் எருமை மேய்க்க போய்டியா...????
**********************************
மேகங்கள் குளிர்ந்தால் மழை வரும்
தேங்காய் உடைந்தால் தண்ணீர் வரும்
காதல் தோற்றால் கண்ணீர் வரும்
ஆனால் நட்பு உடைந்தால் வாழ்கையே தொலையும். எனவே ஒருபோதும் நட்பை இழக்காதீர்கள்
**********************************
நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஏன் தெரியுமா?
ஏனெனில் நான் அதிர்ஷ்டக்காரன். ஏன் தெரியுமா?
ஏனெனில் கடவுள் என்னை நேசிக்கிறார். எப்படி தெரியுமா?
அவர் எனக்கு சிறந்த நண்பனை அனுப்பியுள்ளார்.
அது யார் தெரியுமா?
அது "நீங்கள்" தான்.
***********************************
நான் உங்களுக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்கிறேன்
தவறாக நினைக்கவேண்டாம்
கண்டிப்பாய்
நிச்சயமாய்
எப்படி சொல்வேன் உங்களுக்கு?
எப்படி சொல்வேன்....
நிச்சயம் என்னை தவறாக நினைக்கக் கூடாது.....
சரி இப்போது சொல்கிறேன்
குட் நைட்.......
*********************************
மாமு, லாலு புதுசா மைசூரிலிருந்து பாகிஸ்தானுக்கு
டிரெயின் வுடப் போறாராம். விஷயம்
கேள்விப்பட்டியா? அதுக்கு அவரே பேரு
வெச்சிருக்காராம், "மைசூர்பாக்!"
****************************
அன்று... அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்!
இன்று... அவனும் நோக்கியா.
அவளும் நோக்கியா!
****************************
ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா அடிக்கற நீ
கில்லாடிதான்! அதுக்காக,
சாமி படத்துக்கு ஊதுவத்தி
ஏத்தாம, கொசுவத்தி
ஏத்தி வைக்கணுமாடா?
***************************
நண்பா, "தளபதி"யில் நீ மம்மூட்டினா, நான் ரஜினி!
"பிதாமகன்"ல நீ சூர்யானா, நான் விக்ரம்.
எப்பவுமே நீதாண்டா முதல்ல சாகணும்!
***************************
கசட தபற வல்லினம்.
ஙஞண நமன மெல்லினம்.
யரல வழள இடையினம்.
நீ போதையில் பேசும் "போழாழேய்"
எந்த மொழியினம்?
***************************
பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே
பொழப்பை ஓட்டறே?
*****************************
டிரெயின் வுடப் போறாராம். விஷயம்
கேள்விப்பட்டியா? அதுக்கு அவரே பேரு
வெச்சிருக்காராம், "மைசூர்பாக்!"
****************************
அன்று... அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள்!
இன்று... அவனும் நோக்கியா.
அவளும் நோக்கியா!
****************************
ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா அடிக்கற நீ
கில்லாடிதான்! அதுக்காக,
சாமி படத்துக்கு ஊதுவத்தி
ஏத்தாம, கொசுவத்தி
ஏத்தி வைக்கணுமாடா?
***************************
நண்பா, "தளபதி"யில் நீ மம்மூட்டினா, நான் ரஜினி!
"பிதாமகன்"ல நீ சூர்யானா, நான் விக்ரம்.
எப்பவுமே நீதாண்டா முதல்ல சாகணும்!
***************************
கசட தபற வல்லினம்.
ஙஞண நமன மெல்லினம்.
யரல வழள இடையினம்.
நீ போதையில் பேசும் "போழாழேய்"
எந்த மொழியினம்?
***************************
பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே
பொழப்பை ஓட்டறே?
*****************************