*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?

****************************

*கவலைகள் உன்னை நோகடிக்கும் பொழுது
உன்விழி ஓரம் ஒரு துளி நீர் சிந்தும் பொழுது
என்னிடம் சொல்...
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!

****************************

*அன்பே... உன்னைப் பார்க்கும்வரை நான் நானாக இருந்தேன்.
உன்னைப் பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.

****************************

*அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு அப்பா.
சிந்திப்பதற்கு நான், பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!

****************************

*உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என
துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச்
சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்!

****************************

*சத்தியமாகச் சொல்கிறேன்... உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!

****************************

*நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...

****************************

*கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும் நீ
மூழ்கிவிடுவாய் என்பதால்!

****************************

*இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ...
இல்லை என்றால் உனது
தங்கையாக இருக்கும்!

****************************
*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?

****************************

*கவலைகள் உன்னை நோகடிக்கும் பொழுது
உன்விழி ஓரம் ஒரு துளி நீர் சிந்தும் பொழுது
என்னிடம் சொல்...
நான் உனக்காக அங்கு வருவேன்!
காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!

****************************

*அன்பே... உன்னைப் பார்க்கும்வரை நான் நானாக இருந்தேன்.
உன்னைப் பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.

****************************

*அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு அப்பா.
சிந்திப்பதற்கு நான், பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!

****************************

*உன்னைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என
துடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் டிக்கெட் எடுத்தால்தான் மிருகக் காட்சிச்
சாலைக்குள் விடுவேன் என்று சொல்கிறார் காவல்காரர்!

****************************

*சத்தியமாகச் சொல்கிறேன்... உன்னை விட்டால் யாருமில்லை..
எனக்குக் கடன் கொடுப்பதற்கு!

****************************

*நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!
அடைத்துவிடவும் வசதி.
இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...

****************************

*கண்ணீர்விட மாட்டேன்
கண்ணுக்குள் இருக்கும் நீ
மூழ்கிவிடுவாய் என்பதால்!

****************************

*இதயத்தைக் காணவில்லை!
திருடியது நீ...
இல்லை என்றால் உனது
தங்கையாக இருக்கும்!

****************************